புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி



newsயாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 ஆவது' பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .
 
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இ ந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை


இராமநாதபுரம் மாவட்டம்  கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும்

தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்..... - சென்று வருக மருத்துவப் பெருமானேவைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள்


வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு! வைகோ


இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில்

புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித சேனாரத்தன


புதிய தேர்தல் முறைமைகளுக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை

ஜெயலலிதாவின் பிறந்த நாள் பேனரை கிழித்த டிராபிக் ராமசாமி


 ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர்களை டிராபிக் ராமசாமி கிழித்ததால் சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த  நாளையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் சென்னை முழுவதும்  பல்வேறு பகுதிகளில் சாலை  ஓரங்களில் ஜெயலலிதாவை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

கட்சி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!


  ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் பதவியின் வேலைப்பளு காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த முறை டெல்லி  முதல்வராக பதவியேற்ற 45 ஆவது  நாளில் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்த  கெஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மனைவியை நல்லபடியா பார்த்துக்கோ! மணமகனுக்கு பன்னீர் அட்வைஸ்


ன்னீர் பராக்!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் சொந்த ஊரில் 104 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.

4 மார்., 2015


உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை.


258fd3d
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் (ஈழத்

எனது பாடல்களின் ஆடியோ உரிமையை அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்; இளையராஜா



எனது பாடல்களின் ஆடியோ உரிமையை யார் பயன்படுத்த வேண்டும் என்றாலும், என்னிடம் அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் புதன்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்




நீலகிரி மாவட்டம், ஊட்டி, லவ்டேல் சாலையில், 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்

நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்

ங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாடு தொடர்பாக குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க எந்த நேரத்திலும் தயார் என பாராளுமன்ற

கோத்தாவின் முல்லை இராணுவ முகாமை நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி . தவராசா

தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன்; ஜனாதிபதி


எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன்

சுமந்திரனைக் கேலி செய்து யாழில் உருவப்பொம்மைகள்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட

இனப்பிரச்சினை தீர்வுக்கு கால எல்லை வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை எம்.பி

று நாள் வேலைத்திட்டம் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி

வவுனியாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் கொலை


வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு

ad

ad