புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மேதா மீது தாக்குதல்

பிரான்ஸ் பாரிஸில் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக இருக்கும்  மேதா எனப்படும்  துரைசாமி அரவிந்தன் நேற்றிரவு

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 182 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி


உலகக் கிண்ணப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா

நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?


முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்


ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி




அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

5 மார்., 2015

"நான் எதையும் இழக்கவில்லை!”வைகோ

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் வழக்கறிஞர், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் குற்றவாளி,

போராளி'களை தோலுரிக்கும் தாமரை!


                                                                ண்மை செய்திகளில் பலரது புருவங்களை உயர்த்தியது கவிஞர் தாமரையின் போராட்டம் பற்றிய செய்தி.

ஒரு பந்து 11 ஓட்டம்

உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  சனிக்கிழமைப் போட்டி மிட்சல் ஜோன்சனுக்கு ( ஆஸி.) பெரும் சோகமாக அமைந்தது.

சரணடைந்த 600 பொலிஸாரையும் புலிகள் கொன்றது போர்க்குற்றமே; கருணா கூறுகிறார்

நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே

துடித்துக் கொண்டிருந்த இதயம் நின்றது... மைதானத்தில் சுருண்டு விழுந்த வீரர்!


இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இதயம் செயலிழந்தது காரணமாக வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில்

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி நாளைய தினம்

நாளை வெள்ளிகிழமை வித்தியாலயத்தின் ராமநாதன் விளையாட்டு மைதானத்தில் மேற்படி  விளையாட்டு விழா நடைபெறவுள்ளது

ஆவேச தந்தை...அசராத காதலன்... வீதியில் கட்டினார் தாலி!




ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில்

ஜெ., அதிரடி : அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்


குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்

இயக்குநர் கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்



கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட

முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?


முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?

கோட்டாபய எனும் இரகசிய இராணுவ முகாம் முல்லைத்தீவில் எப்பொழுது நிறுவப்பட்டது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா

சப்பாத்துக்களை துடைப்பதற்கும் மேலும் பல இதரவேலைகளையும் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில்; வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய

சர்வாதிகார ஆட்சியின்றி நிரந்தர தீர்வுக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சம்பந்தன்


நிரந்தர அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவே தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் என தமிழ்த்

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு


கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி  கலையரங்கிற்கு விசமிகளால்

ad

ad