புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை


அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று

ரயிலில் மோதுண்ட யாழ். இந்து மாணவன் சாவு


news
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் சாவடைந்துள்ளார். 

பரபரப்பான த்ரில் போட்டியில் நியூசீலந்து ஒரு பந்து மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி

பார்ப் போரை மெய் சிலிர்க்க வைக்கும் த்ரில் போட்டி இது.அற்புதமான ஆட்டம் இரு அணிகளுமே .இருந்தாலும் நியூசீலந்தின் துணிச்சல் வேகம் விவேகம் .அற்புதம் . 2 பந்து மட்டும் மீதம் இருக்க 5 ஓட்டங்கள் எடுக்கக் வேண்டும் முதல் பந்திலேயே அற்புதமாக சிக்ஸர் அடித்து தனது அணிக்கு மாபெரும் சரித்திரம்  மிக்க வேற்றிழை பெற்று கொடுத்தார் எலியொட் ,பரிதாபம் தென்னாபிரிக்கா

23 மார்., 2015

பாரிஸ் சாலையில் வாகனங்கள் ஓட்ட தடை


சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள சாலைகளில் திங்கள் கிழமை முழுவதும் வாகனங்களை ஓட்

சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது

அமெரிக்காவில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. 

சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்


முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மேற்படி பீல்ட் மார்ஷல் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ
வைபவம் நேற்று மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக

சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ள போதும், ஏனைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர் க்கட்சியில் இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி  தெரிவித்தார்.

26 சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு


11 கெபினட் அமைச்சர்கள்
05 இராஜhங்க அமைச்சுக்கள்
10 பிரதியமைச்சுக்கள்

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.


 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை

இந்தமண் எங்களின் சொந்த மண் ; விவசாய அமைச்சர் தெரிவிப்பு


  வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்

22 மார்., 2015

நக்கீரன் குடும்பத்தின் தமிழ் மறைத் திருமண விழா!


1வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள்

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள் எதிர்வரும் 24ம் திகதி ஆக் லாந்திலும், 26ம் திகதி சிட்னியிலும்

 இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய மூத்த ஊடகவியலாளர் கெளரவிப்பு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி. பாலசிங்கம், சி. சண்முகராஜா, இ.பாக்கியராசா, க. அரசரட்ணம், க.லோரன்ஸ் கூஞ்ஞா, க.ப.சிவம், ஆகியோரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தார். 

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் முதலமைச்சர் சி.வி. மிக நல்லவர்


அவருடன் பேசி பிரச்சினைக்குரிய பல விடயங்களை தீர்க்கலாம் என்கிறார் ஜனாதிபதி)
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மிகவும் நல்லதொரு மனிதர். அவருடன் இணைந்து பணி யாற்றுவதன் மூலம் வடக்கில் நிலவும் பல பிரச்சினை களுக்கு இலகுவாகத் தீர்வுகளைக்

புளொட்டின் செயற்பாடு; தீர்மானிப்பவன் நானே வேறு எவருக்கும் அதிகாரமில்லை சித்தார்தன்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, வேறு எவரும் இது குறித்துத் தீர்மானிக்க முடியாது. புளொட் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பவர் நானே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எவருமல்ல.
புளொட் தனித்துச் செயற்படும் சுதந்திரமான கட்சி என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சித்தார்த்தனை வன்னி

தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு


இலங்கையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்சவின் மனைவி


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பௌஸி, யாப்பா, எஸ்.பி. உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க,

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?


இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்து விட்டார் கள நடுவர் அலிம்தார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
Denis Llb-ன் படம்.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Denis Llb-ன் படம்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்

ad

ad