புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்; தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்

புங்குடுதீவு மாணவியின் உயிர், காமுகர்களால் பறிக்கப்பட்டு இன்றுடன் ஒருவாரம் கடந்துவிட்டது.
கடந்த 13 ஆம் திகதி புத

போர்க்களமானது யாழ்ப்பாண நீதிமன்றம் - காமுகர்களைக் கொலை செய்ய முயன்ற மக்கள் (Photos)

மாணவி வித்தியா கொலையின் சந்தேகநபரான சுவிஸ் ஆசாமி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

CFbxP9uUMAApAjn11119152_813659678718683_3828335980435597056_oயாழ்ப்பாணத்தில் பல்வெறு தரப்பினராலும் பல்வேறு இடங்களின் இன்று புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வுக்கெதிரான கர்த்தாலுடன் கூடிய ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தப்போராட்டங்களில் சில வன்முறைகளாக மாறி வருகின்றது.

யுத்தம் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி

யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு பொறிமுறைக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி

23-ந்தேதி ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்பு; மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள் பங்கேற்பு?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் அவர்

மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு

திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச்

மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க

மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு





புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சந்தேக நபருடன்,சட்டத்தரணியும் நாளை 12 மணிக்கு ஆஜராவர் : உறுதியளித்தார் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம்

news
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை  ஒருமணிநேர

டக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம்

news

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை  ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

புங்குடுதீவில் கசக்கி எறியப்பட்ட பூவரசம்பூ - டென்மார்க் சைவத் தமிழ்ப் பேரவை கண்டனம்.


புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையானது மனித நாகரிகத்துக்கே

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை: பந்துவீச்சில் சுருண்ட சென்னை (வீடியோ இணைப்பு)


ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் தகுதிச்சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதின
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா,

வித்தியாவின் வழக்கில் ஆஜராகிறார் மூத்த சட்டத்தரணி கே.வி தவராஜா

-tamilwin
படுகொலை செய்'யப்பட்ட வித்தியாவின் வழக்கில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகின்றார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்! விடுவிக்க மக்கள் பேரம்!!

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்

சுவிசுக்குத் தப்பிச்செல்ல முயன்ற வித்தியா கொலை சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல்

19 மே, 2015

யாழ் நகரில் செவ்வாயன்று கடையடைப்பு யாழ் நகரப் பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி .போராட்டம்



புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி
அவசர வேண்டுகை
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதசம்பவம்கள் போல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாவண்ணம் நடந்துகொள்ளுமாறு என் பாசத்திற்குரிய தேச உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை
2 கடை உரிமையாளர்களை தாக்கியமை 
3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை
எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
நன்றி .
kalamohan paramananthan

தலைவனின் படை தமிழீழ மக்களுக்கு விடும் அன்பான வேண்டுகோள்! உறுதிகொள்ளுங்கள்,இன்றைய மே18ல்!

14-05-2009 அன்று யாழ்மாவட்டம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட சிவயோகநாதன் வித்தியா என்ற 

புங்குடுதீவில் பிரளயம் - மக்கள் கிளர்ச்சி - கலக்கத்தில் காவல்துறை (விசேட புகைப்படங்கள்)

புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்ச நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விசேட அதிரடிப்

ad

ad