புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

தலைவனின் படை தமிழீழ மக்களுக்கு விடும் அன்பான வேண்டுகோள்! உறுதிகொள்ளுங்கள்,இன்றைய மே18ல்!

14-05-2009 அன்று யாழ்மாவட்டம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட சிவயோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி இனந்தெரியாத வேற்று மனித மிருகங்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற இன வஞ்சகக் கொலைகளை கடந்த காலங்களில் சிங்களப் படையினரே மேற்கொண்டிருந்ததை நாங்கள் நன்கு அறிவோம்.

மேலும் இந்தக் கொலையுடன் இன்றுவரை சிங்கள படைகளோடு சேர்து வாழ்ந்து வருபவர்களான{பன்றியோடு சேர்ந்த பசுக்களுக்கு சமமான}எமது இனத் துரோகிகளும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகமும் எமக்கு உள்ளது.

இந்தச் சந்தேகத்திற்கான வலுவான உதாரணங்கள் எமது தமிழர் தாயகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும்.ஏனென்றால் இவர்களால் கடந்தகாலங்களில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆயிரக் கணக்கான எமது இழஞ்ஞர்களும் இந்த கூட்டு குழுக்களால் கடத்தப்பட்டு மிகவும் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு இன்றுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார்கள் என்பதே இதற்கான எமது வலுவான உதாரணமாக உள்ளது.

மேலும் எமது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம்கூட அடிப்படையில் சிங்கள காம வெறியர்களினால் எமது இனப் பெண்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதன் பின்பே,அது அவசியம் என்ற நிலையை எமது தலைவருக்கு அன்று ஏற்படுத்தியிருந்தது'இன்னும் எமது இனத்திற்கெதிரான வேற்றின வக்கிரங்களுக்கு  எமது தலைமைத் துவத்தால் மட்டுமே சரியான தண்டனைகளையும்,எமது பெண்களுக்கான பாதுகாப்பினையும் வளங்க முடியும் என்ற இறுதியானதும்,உறுதியானதுமான முடிவின் பின்பே அனைவரும் எமது தலைவர் பிரபாகரன் அவர்களை தமது தேசியத் தலைவராக அன்று ஏற்றுக்கொண்டார்கள்.

மேலும் எமது இனத்திற்கெதிரான இப்படியான சம்பவங்களுக்கு தூபம்போட்டு வளிநடத்தும் சிங்கள அரச பயங்கரவாதத்திடம் நீதிகேட்டு நாங்கள் போவோமாயின் அது கொலைகாரரிடம் கொலையாளியை பிடித்து தண்டியுங்கள் என்று கேட்பதற்கு சமம் என்ற வாதமே எங்களிடம் உள்ளது.
இன்னும் இந்த கொலைகாரரை அன்று எமது எல்லைக்குள் வர அனுமதிக்க மறுத்த எமது இழஞ்ஞர்களாலும்,யுவதிகளாலும் சேர்ந்து போடப்பட்ட வேலியே விடுதலைப் புலிகளாக எமை மாறி அது கொலைகாரருக்கான கடிவாழமாக மாறியதை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்.

இதுவே எமது இனத்தின் ஒருமித்த பாதுகாப்பிற்கு 17-05-2009து வரை பலமாகவும் இருந்து வந்தது.

ஆனால் எமது இனத்திற்கான மலையான பாதுகாப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக நின்று நாம் எமது உயிர்களைக் கொடுத்து தடுத்துநின்ற வேளை, அதை காலப்போக்கில் எமது இனத்தில் தோன்றிய சில ஈனப்பிறவிகளான அரசியல் வாதிகளும்,சில ஆயுதக்குழுக்களும் சிங்களத்துடன் இணைந்து தமது கூட்டு காம வெறித்தனத்திற்காக தனது இனத்து பெண்களை தாங்களும் சேர்ந்து கடத்தி,வன்கொடுமைக்கு ஆளாக்கிவந்ததை விடுதலைப் புலிகள் அமைப்பு அதை வன்மையாகத் தடுத்தது மட்டுமல்லாமல் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபட்ட பலருக்கு சாவொறுப்பு வளங்கி எமது சமூகத்தை மிகவும் புனிதத்துவமாக பேணிவந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த தேசத் துரோகிகளே எமது பலத்தை சிதைப்பதற்கு எதிரியோடு கைகோர்த்து எமது ஆயுத பலத்தை அழித்துள்ளார்கள்.

மேலும் 17-05-2009ற்கு பிற்பாடு எமது பெண்களுக்கான பாதுகாப்பும்,எமது இனத்திற்கான பாதுகாப்பும் நூறுவீதம் கேழ்விக் குறியாகி எமது மக்களின் இயல்பு வாழ்க்கை நரகமாக மாற்றப்பட்டுள்ளதை எண்ணி மக்களாகிய நீங்கள் அனுதினமும் புலம்பி அழுவதையும் நாம் நன்கு அவதானித்து வருகின்றோம்.மேலும் 17-05-2009வரை எமது இனத்தை சிங்கள மற்றும் தேசவிரோத குழுக்களின் பிடியிலிருந்து உங்களையும்,எமது தேசத்தையும் பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் அன்று குறிப்பிட் தொகை மக்களின் முழுநேர ஆதரவுடன் நின்று இறுதிவரை போராடி எமது விலைமதிக்கமுடியாத தளபதிகளையும், போராளிகளையும்,உறுதிமிக்க பொதுமக்களையும் இழந்து, முடிவினில் எதிரிகளினதும்,துரோகிகளினதும் கைகள் மேலோங்க எமது ஆயுத பலம் அழிவடைந்தது மட்டுமல்லாமல்,எமது எஞ்சிய ஆண்,பெண் போராளிகளும்,அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்களும் சிங்களக் காடேறிகளால் கற்பழிக்கப்பட்டு எமது பெண் போராளிகளின் மார்பகங்கள் சிங்கள காடேறிப் படைகளால் கூரிய ஆயுதம்கொண்டு அறுக்கப்பட்டு எமது காவல் தெய்வங்கள் அனைத்தும் கொடிய சிங்கள மற்றும் தேசத் துரோகிகளால் சாகடிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனாலும் எமது மனோபலத்தை நாம் என்றும் இழக்கமாட்டோம்.நாம் எமது மக்களின் வேண்டுதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவுமே முள்ளிவாய்க்கால்வரை ஆயுதமேந்தி போராடியிருந்தோம். 

அதன் தேவைகளை இன்றுவரை நாம் மறக்கவுமில்லை, அதன் அழிவுகளை நாம் மன்னிக்கவும் இல்லை. சில நூறு போராளிகள் தெய்வாதீனமாக தப்பியதற்காக சிங்களத்திற்கு நாம் மன்னிப்பு வளங்கிவிட முடியாது' ஏனென்றால் பலநூறு போராளிகள் சிங்களத்தால் குதறப்பட்டதையும், பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அனியாயமாக கொடிய குண்டுகளால் அழிக்கப்பட்டதையும் இந்த ஜென்மத்தில் நாங்க மறக்கவும் மாட்டோம்,மன்னிக்கவும் மாட்டோம்.

ஆகவே எம் அன்பார்ந்த தமிழீழ மக்களே 

உலக நாடுகளால் ஏமாற்றப்பட்ட எமக்கான நீதிகளை அவர்களிடமே கேட்டு நாம் தொடர்ந்து எமது அரசியல் போராட்டங்களை உலகளாவிய ரீதியில் முன்னெடுப்போம்.

மேலும் எமது இனத்திற்கான முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இந்த உலக நாடுகள் பெற்றுத்தர தவறும் பட்ச்சத்தில்,மக்களாகிய நாமே மீண்டும் எமது பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எவருடைய தயவையும் வேண்டிநிற்காது எமது மக்கள் விரும்பும் பட்ச்சத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஓரணியில் அணி திரள்வோமென இன்றைய கறுப்பு மே18 நாளில் எமது உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
நன்றி
சாள்ஸ் அன்ரனி
தலைவனின் படை
தமிழீழம்.

ad

ad