புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

7 மணி நேரம் சடலம் போல் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு பகுதியில் வேட்டைக்காரசாமி மாசடச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பொங்கல்

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள்!! தலைவரின் சிந்தனையில் கூட்டமைப்பு



கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.


சென்னையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இந்திய அணியை திட்டம் போட்டு வீழ்த்தினேன்: ஹேராத்

இந்தியாவுக்கு எதிரான 2வது இன்னிங்சில் தனது திட்டம் சிறப்பாக கைகொடுத்ததாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் தெரிவித்துள்ளார்.

சுழலில் மிரட்டிய ஹேராத் 7 விக்கெட்.. இந்தியா அணிக்கு ஏமாற்றம்: 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

லங்கையின் எளியை இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் நாடுகடத்தப்பட்டார்- யார் இவர்?


மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி


நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெரும் ச

யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இரவு 11.20 மணிக்கு கைக் குண்டுத் தாக்குதல்


வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! அனந்தி சசிதரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி

15 ஆக., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய ராமநாதன் விளையாட்டு மைதான சுற்றுமதில் சுவிஸ் பழைய மாணவர்கள் உதவியால் கட்டுமான வேலைகள் ஆரம்பித்துள்ளன.

இலங்கையுடனான போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே உலக சாதனை




இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சை சமா

நாட்டுக்குச் சென்று வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் ஒருவருடன் இப்பொழுது பேசினேன். தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கூடாகப் பெற்றோரை இழந்த இரு சிறுவர்களுக்கு மாதாமாதம் அனுப்பிய காசில் அரைவாசியே அங்கு சென்று கிடைத்துள்ளதாக என்னிடம் அழாக்குறையாக முறையிட்டார். இவர்களை நம்பியா தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ? என்னை நேரில் சந்தியுங்கள்! ஆதாரம் தருகின்றேன்!

சிலை கடத்தல் கும்பலிடம் பிரபல இயக்குனர் சிக்கியது எப்படி?


மிழகத்தில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய கோயில்களும், அவற்றில் பழங்கால ஐம்பொன் சிலைகளும், கற்சிலைகளும் அதிகளவில் உள்ளன.
பல்வேறு கோயில்களில் இருந்து இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றன.
கடவுளாக வணங்கும் அந்த சிலைகளை கடத்தி காசு பார்க்கும் கும்பலுக்கு, சர்வதேச நெட்வொர்க்

முதல் சோலார் விமானநிலைய பெருமையை பெறுகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்!

முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம் என்கிற பெருமையை அடைகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்.

இந்திய சுதந்திரதினம்:பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து!


 இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  69 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  அதில்,  “ இன்று சுதந்திர தினம் கொண்டாடும் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது

முதல் அப்துல் கலாம் விருது பெற்ற பெண் விஞ்ஞானி வளர்மதி

முதல் அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார் இஸ்ரோ இயக்குநரான பெண் விஞ்ஞானி வளர்மதி.

இந்தியாவின் பன்முகத் தன்மையே அதன் பலம்: தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை




டெல்லி செங்கோட்டையில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் 69வது சுதந்திர தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய நரேந்திர மோடி, 

இன்று உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு உதயமான நாள். சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் வணங்குகிறேன். 125 கோடி மக்களின் கனவுகளை பறைச் சாற்றுவது இன்றைய விடியல். இன்று நம்பிக்கையின் ஒளி நாடு முழுவதும் பரவி உள்ளது. 

அரசின் அனைத்து திட்டங்களின் நோக்கமும் ஏழைகளுக்கு உதவுவதே ஆகும். வங்கிகளின் கதவுகள் ஏழைகளுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளன. ஜன்தன் திட்டம்மூலம் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது எளிதான காரியமல்ல. ஜன்தன் திட்டம் மூலம் வங்கிகளில் ஏழைகள் ரூபாய் 20 ஆணிரம் கோடி சேமித்துள்ளனர். அரசு திட்டங்கள் ஏழை மக்கள் பலனடையும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 

மக்களுக்கான தொடர்பை மத்திய அரசு அதிகரித்து உள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதான் மந்திரி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்காக வளர்ச்சியை தடுக்கக் கூடாது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். ஏழைகள் மேம்பாடு அடைந்தால் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

சமூகப் பாதுகாப்புக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொள்கைகளை யாரும் வகுக்கலாம். ஆனால் ஒரு சிலரால் தான் செயல்படுத்த முடியும். சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள மக்களை வளப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. 

தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா பற்றி பேசினேன். தூய்மை இந்தியா திட்டம் நமது அரசின் மிகப்பெரிய சாதனை. தூய்மை இந்தியா திட்டம் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்கள் குழந்தைகள் தான். இரண்டு லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிவளைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை அதன் பலமாகும். இந்தியாவில் மத வாதத்திற்கும், சாதிய வெறிக்கும் இடமில்லை. ஒற்றுமை சீர்குலைந்தால் இந்தியாவின் வளர்ச்சி கனவு சீர்குலையும். ஒற்றுமையின் சின்னமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழ்கிறவர்கள் இந்தியர்கள். எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் என்றார். 

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா


69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

மைத்திரி – ரணில் ஆட்சி மூன்றிலிரண்டு பலம்பெற த.தே.கூ உதவும்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 105 க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று மைத்திரி அணி ஆதரவாளர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை

பிரபாகரன் காணாமல்போனாரே தவிர உயிரிழக்கவில்லை என்கிறார் :அங்கயன்

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும்

ad

ad