புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள்!! தலைவரின் சிந்தனையில் கூட்டமைப்பு



கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது.
நேற்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

ad

ad