புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி இரண்டாம் இடம் ஐ தே க முந்துகிறது

பதுளை அனுராதபுரம் மோனராகளை மட்டக்களப்பு பொலநறுவ திருகோணமலை திகாமடுல்ல கேகால கொழும்பு மாவட்டங்களில் ஐ தே கா முன்னணி  ஜால் வன்னி தமிழரசுக்கட்சி வசம் 
தற்போது கிடைக்கப் பெற்ற தகவலி்ன்படி ஐக்கிய தேசியக் கட்சியே தபால் மூல வாக்குகளின் முடிவில் முன்னிலையில் இருக்கின்றது



Badulla District
UNP 71%
UPFA 19%
JVP 6%
others 4%

Anuradahapura
UNP 60%
UPFA 32%
JVP 5%
others 3%

Batticaloa
UNP 36%
TNA 27%
SLMC27%
UPFA 5%
others 5%

Monaragala District
UNP 49%
UPFA 40%
JVP 7%
others 4%

Vanni District
UNP 32%
TNA 30%
SLMC 27%
JVP 5%
UPFA 4%

Trincomalee District
UNP 71%
TNA 23%
UPFA 2%
JVP 3%
others 1%

Polonnaruwa District
UNP 59%
UPFA 35%
JVP 4%
others 2%

Gampaha District
UNP 69%
UPFA 22%
JVP 6%
others 3%

Digamadulla District
UNP 78%
UPFA 11%
TNA 9%
others 2%

Kegalle District
UNP 67%
UPFA 28%
JVP 3%
Others 2%

Puttalama District
UNP 73%
UPFA 22%
JVP n others 5%

Jaffna District
TNA 63%
UNP 23%
EPDP 7%
UPFA 4%
others 3%

Kurunegala District
UNP 47%
UPFA 36%
JVP 9%
DP 5%
Others 3%

Ratnapura District
UNP 56%
UPFA 39%
JVP 4%
others 1%

Colombo District
UNP 69%
UPFA 23%
JVP 6%
others 2%

இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
வவுனியா மாவட்டம் - தபால் மூல வாக்களிப்பு முடிவு
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி -804
ஐக்கிய தேசியக் கட்சி -280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -97
முஸ்லிம் காங்கிரஸ் -46
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -17
அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் -07
மக்கள் விடுதலை முன்னணி -04

யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி

 யாழ்  மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி  அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே  பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி 

17 ஆக., 2015

தேர்தல் முடிவுகள் தபால் மூலம் திருகோனமல யாழ்

திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி - 5,215
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894

இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247

ஐக்கிய தேசியக் கட்சி - 182
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71

தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு
TNA-6470
UNP-4320
SLMC-3402

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 68வீத வாக்குப் பதிவு


இன்று காலை 7மணிமுதல் 4 மணிவரை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் இறுதி வாக்களிப்பு நிலவரத்தின் படி 68 சதவீத வாக்களிப்பும்,பளை 58 சதவீதம்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்: இறுதி வாக்களிப்பு வீதம்


2015  நாடாளுமன்ற தேர்தல்  வாக்களிப்பு இன்று 4 மணியுடன் நிறைவு பெற்றது.
 அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் இறுதி வாக்களிப்பு வீதம்

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு சிரச்சேத மரணதண்டனை


சவூதி அரேபியாவில் இன்று திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக

நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்


இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு,தபால்மூல வாக்கெண்ணும் பணிகள்! ஐ.தே.க அமோக வெற்றி?


தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு


இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையங்களை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (17.08.2015) காலை வாக்களிப்பில் கலந்துகொண்டபோது...

யாழில் 1மணிவரை 48 வீத வாக்குப் பதிவு


காலை 7மணிமுதல் 1மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  48 வீதம் வாக்குப் பதிவு
unnamed (31)
மன்னாரில் அமைதியான முறையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 433 பேர் வாககளிக்கத்தகுதி

மாவை சேனாதிராசா வாக்களிப்பின் பின்னர்

தலைமறைவான அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த! துரத்தும் நீதித்துறை


முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு 11 மணி வரையிலான வாக்கு விழுக்காடு விபரம்

 
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழீழ நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்" வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை.




யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் த

வன்னியில், மூன்றாவது அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினரும் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!


வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக


அ.தி.மு.க.வில் இணையப் போகிறேனா?; முற்றாக மறுக்கும் நடிகை த்ரிஷா

இப்போது மட்டுமல்ல எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

ad

ad