புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய விழாவில் சட்டத்தரணி கே வி தவராசா


நன்றி கதிரவன்

'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி

ஆட்டோவில் ஏறி,  'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...' என்று வடிவேலு பாணியில் மு.க.ஸ்டாலின்,  நமக்கு நாமே பயணம் செல்வதாக அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்து பேசினார்.

திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள். 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 70 பேர் பலி; 1000 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று

கும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நடிகர் சங்கம் பிரித்த தொகை எங்கே?

டந்த 2004-ம் ஆண்டு  கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது

26 அக்., 2015

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம் பொழுது

படங்கள் நன்றி மகாத்மான்

புங்குடுதீவு போக்கத்தை முத் துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்






புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம்  போக்கத் தையில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்   மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப் பட்டு கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது

ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி  தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லியிலும் நில அதிர்வு: மக்கள் வீதிகளில் தஞ்சம்!

ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்

football2
கிளிநொச்சி முதுமுறிப்பு உதயசூரியன் பெருமையுடன் நடாத்திய உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம்

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்

வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு! பிரட் அடம்ஸ்


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித

பெயர் மாற்றப்படுமா? வெற்றிபெற்றவர்கள் விளக்கம்

டிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம்,

இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை : திருமாவளவன்



 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சேலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கைது



இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக போலீசில்

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:
பட்டப்படிப்பை முடிக்கும் எமது மாணவர்கள் தமது மண்ணுக்கு குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்ற வேண்டும்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதிருட்டு குற்றத்திற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட

நடிகர் சங்க அறங்காவலராக கமல் சம்மதம்; சூர்யா 10 லட்சம் நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர்

ad

ad