புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

சென்னை வெள்ளத்தின்போது பாதுகாப்பாக ஓய்வெடுத்தாரா ஸ்டாலின்?

வ்வொரு காலகட்டத்திலும் ஏதாவதொரு விஷயம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும். அப்படியான ஒரு சர்ச்சை, ’சென்னையே

கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்

foot-jpg16வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் நேற்றையதினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசியமட்ட கால்பந்தாட்டத்தொடர் அண்மையில் பங்களாதேஷpல் நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் யாழ். மத்திய கல்லூரியின் றே.றேம்சன் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் கே.சாந்தன் இருவரும் இடம்பிடித்திருந்தனர்.
புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 197 ஓட்டங்களுடன் இலங்கை

Angelo-Mathews-of-Sri-Lanka-bats31







இலங்கை – நியூஸிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டநேர

ஆட்டநேரநிறைவில் 207 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள்

west
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின்

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில்ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

russia
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவரின் தடைக்காலத்தில் மாற்றமில்லை

87085627_platini_getty-720x480

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினியில் தடைக்காலத்தில் மாற்றமில்லை என விளையாட்டுக்களுக்கான

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்

இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி

2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது

யுவதிக்கு ஆபாச மிரட்டல் : இளைஞனுக்கு விளக்கமறியல், மாணவனுக்கு பிணை

யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி


உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே? கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சி பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன

வவுனியா முல்லைத்தீவில் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவி


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்

இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்


சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு

11 டிச., 2015

காணாமல் போவதற்கான தேடுதல்களும், கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும், நல்லாட்சியிலும் தொடர்கின்றன.
பொலிசார் இலக்கத்தை தகடற்ற ஜீப்பில் எனது மகனையும் , மனேஜரையும் அடித்து பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை



ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்


தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை

என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்


அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்

[
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சர்

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்


காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.

ad

ad