முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
11 டிச., 2015
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.
காணாமல்போனவர்களின் உறவினர்கள், இந்த விசாரணையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad