புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2016

பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார்



அவருக்கு வயது 68. வெள்ளிக்கிழமை காலை கம்பஹா மருத்துவமனையில் காலமானார். தெல்கொடை பிரதேசத்தில் பிறந்த இவர், திரைப்படங்கள் மற்றும் சின்னதிரைகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர

சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி


சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா

அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. தகவல்


உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.

அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால்

விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது

இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று

15 ஜன., 2016

2016 இன் முதன்மை சுற்றுலா தளங்களில் இலங்கையும் உள்ளடக்கம்


2016ஆம் ஆண்டின் ராடார் சுற்றுலா மைய நாடுகளின் தரப்படுத்தலில் பத்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு


கிளிநொச்சி மலையாளபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலே தைப்பொங்கல் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 108 பானைகளில் பொங்கல்

போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்

வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்க விருப்பமில்லை! பங்கேற்றமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி


தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி - கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி

வெளிநாட்டு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய துறவி உட்பட 4 பேர் கைது


மாத்தறை தலல்லு கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேரை கந்தர பொலிஸார்

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்தேசிய பொங்கல் விழா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

கிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம்

ssaa‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின.
ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும்.

அந்தரங்க உறுப்பை வெட்டிய மகிந்த மகன்..?? காதலியின் பரபரப்பு ஆதாரம்!

Yosetaமகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில்

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  

பட்டம் ஏற்றிய மாணவன் பாம்பு தீண்டிச் சாவு!


பாம்புக் கடிக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை!

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த்

தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை- பி.பி.சி



காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாயார் கூறுகிறார்கள்.

701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு


தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை

ad

ad