புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

கிளிநொச்சியில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு


கிளிநொச்சி மலையாளபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலே தைப்பொங்கல் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 108 பானைகளில் பொங்கல் நிகழ்வும் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள், கோவில்கள் மற்றும் வீடுகளிலும் தைத்திருநாள் பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
அதே வேளை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்

ad

ad