புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016




அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த

நளினி பரோலில் வெளிவர சிறைத்துறை அனுமதி ; தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்



 முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் 96ல் நடந்த திமுக ஆட்சியில் ஆயுள்

மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது! மறுத்தார் சபாநாயகர்


தமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை

ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை முக்கியஸ்தர்களுடன் மங்கள சமரவீர சந்திப்பு?


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள

23 பிப்., 2016

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்! சவால் விடும் மகிந்தவின் மைத்துனர்

யுக்ரெய்னில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் தூதுவர் உதயங்க

அடுத்தது யார்? இலங்கையின் அரசியலில் தீடீர் பரபரப்பு

tamilmission.com
இலங்கையில் அடுத்த அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட இருப்பதனை குறிக்கும் வகையில் வெலிக்கடையின் சிறைச்சலையில்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது


ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை

நயன்தாராவுக்கு ஏன் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் : பழ.கருப்பையா விளக்கம்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் 51–வது ஆண்டு விழா

மீண்டும் அரங்கேறும் அவலம் - 7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் துஸ்பிரயோகம் !


ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை

ஹரிஸ்ணவியின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி


இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவி ஹரிஸ்ணவியின் கொலையைக்கண்டித்து கண்டனப்பேரணி இடம்பெற்றுள்ளது.

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது? கர்நாடக அரசு வக்கீல் கேள்வி- விகடன் ]

1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

22 பிப்., 2016

நான் கள்ளத்தோணியா? : இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி



வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில்

இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் : சிம்பு பேட்டி



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை

கைது நடவடிக்கை இல்லை என்று உறுதியளித்ததால் நேரில் ஆஜர் ஆனார் சிம்பு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை

புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .

நிர்வாக அலகு 1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர் (தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது)

மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.

மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்


அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்


பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும்


தன் மகனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் விவேக்..( பதிவின் ஒரு பகுதி...)

ad

ad