புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2016

விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது:

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற

முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் வெற்றி குறித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

1 செப்., 2016

ஜனாதிபதி-ஐ.நா.செயலர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில்

கொலைக் குற்றச்சாட்டில் கணவன்,மனைவி உட்பட மூவருக்கு மரணதண்டனை

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை

ஐ.நா செயலரின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். மாவட்டத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு

உறுதிமொழிகள் காற்றில் பறந்தன மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மீண்டும்

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் முன்னாள் போராளிகளுக்கு   மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண

செய்திகள் சினிமா தொழில்நுட்பம் சமையல் மருத்துவம் ஆன்மீகம் இலக்கியம் தமிழக ஆளுநராக லதா ரஜினிகாந்த்தை நியமிக்க மத்திய அரசு தீவிரம்? பின்னணியில் பலே திட்டம்

தமிழக ஆளுநராக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினியை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. அமைச்சர் பதவி கொடுத்த 'அம்மா ' கண்கலங்கிய அமைச்சர்

 தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் வயது அமைச்சரான ராஜலட்சுமியின் தனது

சென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். முதல்வர் அறிவிப்பு

சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு
ஜாமீன் கோரி பாரிவேந்தர் மனு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற உள்ளது.

போலிக் கையெழுத்து - நம்பவேண்டாம்: பிரதமர் மோடி விளக்கம்

தமது கையெழுத்தைப்போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்று

யாழிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கபிஸ்கட்டுகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ

அழுத்தம் தரார் ஐ.நா. செயலர்-அரசு நம்பிக்கை

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், போர் குற்ற விசாரணைகள்

தமிழ்கைதி சுட்டுக்கொலை இராணுவ அதிகாரிக்கு சிறை,அபராதம்

தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவ

ல்லுார் கந்தனின் தேர்திருவிழாவில் பலவித நேர்த்திக் கடன்கள்

நல்லுார் கந்தனின் தேர்திருவிழா நடைபெறும் இன் நன்னாளிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லைக் கந்தனை தரிசிக்க வருகை

யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம்

யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில்

ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!




2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி  தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்  ரோசைய்யா.  அவரது பதவிக்காலம் இன்றுடன்

காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல் - கிருஸ்துவ ஆலயத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை


தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் நியுமென் மகள் பிரான்சினா (வயது 24). இவர் அதே பகுதியில்

நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்களுக்கு தலா 2 லட்சம் அபராதம்




சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் 3-வது மாடியில் இருந்து நாய் குட்டியை எம்ஜிஆர் மருத்துவ

ad

ad