புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!




2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி  தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்  ரோசைய்யா.  அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.   இதையடுத்து தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுர் நியமிக்கப்பட்டதால் ரோசைய்யா விடுவிக்கப்படுகிறார்.

இனி, மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், தெலுங்கானாவின் கரீம்நகரில் பிறந்தவர்.

ad

ad