புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2018

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு

28 ஜன., 2018

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான

27 ஜன., 2018

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்அரசாங்கத்திடம்

தாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா??

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியல் வர

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எ

பிணை முறி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8

26 ஜன., 2018

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியில் இணைய தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபியை அழைக்கிறார் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன்

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு சிறிதரன் எச்சரிக்கை

ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு! - கொலையா?

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

18 ஜன., 2018

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - பருத்தித்துறை இளைஞனுக்கு சிறைத்தண்டனை

வடமராட்சியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட

ஊழியர்களால் சிறைவைக்கப்பட்டிருந்த மின்சாரசபைத் தலைவர் அதிரடிப்படையால் மீட்பு!


ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில்

லசந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம்!


சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த  விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்து வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது

அடுத்தடுத்து மூன்று நாட்கள் மைத்திரியை நள்ளிரவில் சந்தித்த இருவர்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த இரகசிய தகவல் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

17 ஜன., 2018

சுவிஸ் வாழ் புங்குடுதீவு தமிழர் கதிர்காமம் செல்லும் வழியில் விபத்தில் பலி

சுவிசில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக சென்று இருந்த புங்குடுதீவை சேர்ந்த செல்லா என்னும்51  வயதான நபர் நேற்று முன்தினம்கதிர்காமம் நோக்கி பயணம் செய்த வாகனம் பாதையை இட்டு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை - கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை என கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த

இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று

ad

ad