இதற்காக, ‘லங்கா லொஜஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தகவல்க பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வேட்டைக்காக பயன்படுத்தும் இந்த வகை ஆயுதத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
|