புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2018

சுவிஸ் வாழ் புங்குடுதீவு தமிழர் கதிர்காமம் செல்லும் வழியில் விபத்தில் பலி

சுவிசில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக சென்று இருந்த புங்குடுதீவை சேர்ந்த செல்லா என்னும்51  வயதான நபர் நேற்று முன்தினம்கதிர்காமம் நோக்கி பயணம் செய்த வாகனம் பாதையை இட்டு
விலகி கம்பம் ஒன்றுடன் மோதிய வேளை ஸ்தலத்திலேயே பலியாகிய துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிசில் சுமார் 27வருடங்களாக வசித்து வந்தவருமான செல்லா என்றழைக்கபடும் மேற்படி நபர் சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பெல்ப் (Belp-Bern)என்னும் நகரில் வசித்துவந்தவராவார் . இவர்திருமணமாகியவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையுமாவார் மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்

ad

ad