வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி
-
8 பிப்., 2019
விடுதலைப் புலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை ;விக்னேஸ்வரன்
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ்
நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த
இலங்கை பிரபலங்களின் வீடுகள் சுற்றிவளைப்பு ; சகோதரர்கள் கைது
பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட
7 பிப்., 2019
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தூக்குத் தண்டனையால் இல்லாமல் போகலாம்;சுமந்திரன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்தினால் நாட்டுக்குக் கிடைத்து வரும்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்து அமர்வில்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும்
தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பயந்து பேச்சுகளைப் புறக்கணித்தார் மஹிந்த;சம்பந்தன் சாட்டையடி
“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன்
6 பிப்., 2019
தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்
மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு
புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே தற்கொலை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தவறென்கிறார் பணிப்பாளர்?
யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள்
5 பிப்., 2019
தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை ஸ்பெயின் பார்சிலோனாமாநகர சபை தீர்மானம்
சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று
முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு
பிரபல பாதாள உலக குழுத் தலைவர் டுபாயில் கைது
பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் உள்ள விடுதியொன்றில்
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில்
பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…
சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு”
பலாலிக்கு 1.95 பில்லியன்
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா
தாதியர்கள் பற்றி பொய்ச்சேதி:மறுதலிக்கிறார் பணிப்பாளர்!
யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)