-
9 பிப்., 2020
8 பிப்., 2020
11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு
யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 பிப்., 2020
மாநில செய்திகள்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்
தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் . நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
வடக்கில் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
6 பிப்., 2020
டென்னிஸ் வீரர் பெடெரரின் ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப் போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள் ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
5 பிப்., 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)