புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2020

சுவிஸில் கொரோனா தோற்று வரைபு  இப்போது இறங்குவரிசைக்கு  செல்கிறதா ?  கொரோனா  தோற்று பரவ  ஆரம்பித்து  2-3 வாரங்களின் பின்னர்  ஒரு உச்சகட்த்தை அடைந்து  பின்னர்  குறைந்து செல்லும் என்ற கணிப்பில் சுவிஸின் வரைபு  அந்த வித  நம்பிக்கையை  உண்டாக்கியிருக்கிறதாக  விமர்சகர்கள் கருதுகிறார்கள் 

ஜேர்மனியில் ஒரேநாளில் 5,600பேருக்கு கொரோனா உறுதி! நாட்டைக் காக்க தாயகம் திரும்பிய இளம் மருத்துவர்கள்

ஜேர்மன் நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 5,600பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி  மிகவும் சிறப்பாக செயல்படுகிறது தொற்றுக்குள்ளானோர் தொகை 98765  ஆனாலும் இறந்தோர் தொகை 1524 .அட்புதமாக கட்டுப்பாடில்  வைத்துள்ள நாடு ஜேர்மனி 
சுவிஸில் இன்று  தொற்றுக்கு  உள்ளாகியோர்  தொகை (541) குறைந்துள்ளது  மொத்தம் 21065இறப்புக்கள் 714

5 ஏப்., 2020

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!


தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொல

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக

சற்று முன்: 5,903 பேருக்கு லண்டனில் கொரோனா தொற்று: பல மடங்காக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியே இந்த 6,000 பேரை இவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்

1390 - இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்; பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

நாட்டில் காணப்படும் அச்சுறத்தலான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் சங்கம் ஓர் தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது

புலம்பெயர் தேசத்தில் கொரோனாவால் அடுத்தடுத்து பலியான ஈழத்தமிழர்கள்; பெரும் சோகம்

அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம் இந்தியப்பிரதமர் மோடியை  தொடர்பு கொண்டு   க்ரோங்கோளே மருந்து மாத்திரைகளை  அதிக அளவில்  அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொண்டார் 
புங்குடுதீவில் பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கமும் பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் இணைந்த 28லட்டசம் ரூபாய் பெறுமதியான மாபெரும்நிவாரணப்பணி
28லட்டசம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்களை புங்குடுதீவில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் உயிர்நேயப்பணியில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் இடர்கால உதவிக்குழுவினருடன்இணைந்து பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் யாரும் எதிர்பாராத புங்குடுதீவு மக்களை நன்றிக்கரம் கூப்ப
போராட்டகாலம் சுனாமி போன்ற இயறகை அனர்த்தவேளையிலும் கைகொடுத்த புலம்பெயர்  தமிழர் இப்போதும்  தாயக உறவுகளை காத்து வருவதில் முன்னிற்கின்றனர் ,பாராட்டுக்கள் 
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் சென்டெனிஸ் இல் கொரோனா தாக்கத்தின் உச்சம்
பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியான (93) சென்டெனிஸ் நகர்  கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் கட்டுப்பாடடை  கடைபிடிக்காததாலேயே இந்த உச்சகடட பாதிப்பு நிலை  வந்துள்ளது   இங்கும்  தமிழ்மக்கள் அதிக அளவில்  வசித்து வருவது குறிப்பிடத்தக்கது 

கனடாவில் இன்று அதிகாலை வரை 187 பேர் பலி! - 12,547 பேருக்குத் தொற்று

கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின்
யாழ் அரச அதிபரின் அறிவிப்பு
-------------------------------------------------
சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம்  மற்றும் கடன் சம்பந்தமான முறைகேடுகள் இருப்பின் உடனே  அறிவிக்கலாம் . சமுர்த்தி உத்தியோகத்தர் யாராவது   சரியாக செயல்படாமை, தவறான வார்த்தை பிரயோகம், கண்ணியமில்லாமை ,நிவாரணம் வழங்க மறுத்தல் போன்ற  செயலில் ஈடுபட்டாலும் அறிவிக்கலாம். இது போன்ற செயல்படட மருதங்கேணி உத்தியோகத்தர் மாற்றம் பெற்றுள்ளார்  அதோடு அவர் மீது விசாரணையும்  எடுக்கப்பட்டுள்ளது 
சர்வோதயத்தினர் புங்குடுதீவில்  ஆங்காங்கே  சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோருக்கு மட்டும் நிவாரணம் வழங்கினர் 
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு  4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2  கிலோ சீனி 250  கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில்  புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று  கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம்  வழங்கினர்  அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம்  வழங்கப்பட்ட்து 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை

ad

ad