4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2 கிலோ சீனி 250 கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கினர் அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம் வழங்கப்பட்ட்து