உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும் இல்லங்களில் இருந்தே ஆராதிப்போம் உலக மக்களுக்காக ஒருசேர பிராத்திப்போம்
கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின்
பாதரின் முட்டாள்தனமான செயலும் மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை . வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.
தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ,இத்தாலி தவிர்ந்த ஏனைய நாடுகள் அவசரகால விதிகளின்படி உள்ளிருப்பு நடைமுறையை மட்டுமே கையாள்கிறது . பிரான்சும் இத்தாலியும் கடுமையான ஊரடங்கினை நடைமுறைப்படுத்துகிறது தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த அவசரகால நிலையிலும் மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்லும் மனிதாபிமான முறையை ஏனைய நாடுகள் செய்லபடுத்துகின்றன இந்த சலுகை நிலையினை பயன்படுத்தி தமிழ் உறவுகள் உறவினர்களுடன் கூடுதல், வெளியே உலாவுதல், சிறிய அளவிலான கொண்டாட்டங்களை வீடுகளிலேயே நடத்து தல் ஆலயங்களுக்கு செல்லல் என வாழ்வதாக அறிகிறோம் தயவு செய்து உயிரை பணயம் வைத்துஇப்படி வாழ்தல் உங்கள் குடும்பத்தை அழிப்பதோடு மட்டுமன்றி உறவுகளுக்கும் தீராத அவஸ்தையை கொடுத்து செல்கிறீர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக்
நிவாரண விஷயத்தில் பாரடடப்படவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சி -சரவணபவன் ,மாவை அவைத்தலைவர் வாலிபமுன்னணி மகளிர் அணி பிரதேசசபை உறுப்பினர்கள்
பாராட்டுக்கள் சரவணபவன் மாவை ஈ வி கே .நிவாரணம் - காணவில்லை -ஒருசிலரை தவிர வடக்கின் அரசியல்வாதிகள் மாற்றுதலைமையாளர்கள்கூட்டம் .,லேடடர்பாட் கட்சிகள்
பாராட்டுக்கள் கோடீஸ்வர நடிகர்களை தூக்கி சாப்பிட்டார் -நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி கொடுத்து சாதனை
அஜித் ஒன்னேகால் கோடி கொடுத்திருந்தார் ,அதனை முறியடித்தார் லாரன்ஸ் .
அமெரிக்காவில் மீண்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேர் இறப்பு . முதல் நாளும் 24 மணி நேரத்தில் 2000 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது
சுவிஸ் பஸ் ரயில் போக்குவரத்து மாதாந்த வருடாந்த பருவகால சீட்டுக்களை பெறுவோருக்கு சலுகை கழிவு அளிக்கப்படவுள்ளது அல்லது 15 நாட்கள் மேலதிக இலவச நீடிப்பு வழங்கப்படும்
சுவிஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை இறங்குமுகம் நோக்கி
இன்று இப்போது வரை நேற்று439 செவ்வாய்767 திங்கள் 576 ஞாயிறு 499
8 ஏப்., 2020
இலங்கை ரூபாயின் மதிப்பு
சுவிஸ் பிராங் 199.34, யூரோ 210.30,கனடா டாலர்137.66, அமெரிக்க டாலர் 193.56, பவுண்ட் 239.90, அவுத்திரிய டாலர் 127.57
கொரோனாவின் மகிமை - இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி . புலம்பெயர் தமிழரின் பிராங்கும் யூரோவும் டாலரும் உச்ச ஏற்றம், இருந்தாலும் இங்கும் உண்டியல்காரன் பூட்டு அங்கும் வங்கிகள்பூட்டு ஊரடங்கு உறவுகள் பணம் எடுக்க முடியாத நிலை
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த