நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்ற போதும் தற்போதைய கொரோனா நெருக்கடியினை முன்னிறுத்தி தேர்தல் ஆணைக்குழு அனுமதியுடன் வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே வினைத்திறனற்ற அவர் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் மாகாண மற்றும் மத்திய அரசு அதிகார இழுப்பறியினால் அது கைவிடப்பட்டிருந்தது.
தற்போது அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு தூக்கியடிக்கப்பட்டதுடன் அவரது இடத்திற்கு குமாரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்