புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2020

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

www.pungudutivuswiss.com


ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்

மறவன்புலவில் வாள்வெட்டு - ஈபிடிபி உறுப்பினர், மனைவி காயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என

மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர், இறந்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் , 
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் எங்கே?
கிம் ஜாங்-உன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது இல்லையா? முரண்பாடான அறிக்கைகள் வட கொரியாவிலிருந்து ந

நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்

 பிரித்தானியாவில் இதுவரை  வைத்தியசாலைகளில் கொரோனாவால்  மரணமானவர்களின்  கணக்கு

சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல்
பிரான்ஸ் - இன்றுமுதல் : தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் விநியோகம்.
இன்று காலை இல்-து-பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான
இரவோடு இரவாக வேலணை ,புங்குடுதீவில் தனிமைப்படுத்தும் முகாம்கள்

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
யாழ் வேலணை மத்திய கல்லூரியின் ஒரு பகுதியை எரியூட்டிய சிங்களப் படையினர்

யாழ் வேலணை மத்திய கல்லூரியை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் அதன் ஒரு பகுதிக்குத் தீ வைத்துள்ளனர்.
இந்தியா -பொறியிலாளர்கள், பட்டதாரிகள் வேலை  இல்லா நிலை
இலங்கை - இங்கும் கல்வித்தரம் குறைந்துள்ளதா  க பொ த -சா த முடிவுகள் காட்டுவது அதனையா 
சூரிச்
-----------
மே 11 முதல் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது.
சூரிச் காஸ்ட்ரோ காட்சி மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்று பம்ப்ஸ்டேஷன் காஸ்ட்ரோ ஜிஎம்பிஹெச் நிறுவனத்தைச் சேர்ந்த
கொரோனா கண்ணோட்டம் கேன்டன் பெர்ண்
கோடைகாலத்தை உணவகங்கள் நம்பலாம்.
குர்டன் திருவிழா 2021 இல் மட்டுமே நடைபெறும்.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
மே 11 முதல், கடுமையான நிபந்தனைகளின் கீழ் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான தளர்த்தல் நடைமுறைக்கு வரும். எடுத்துக்காட்டாக

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்து

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ

எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?

மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த

ad

ad