கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்
தனிமைப்படுத்தல் படையினர் புங்குடுதீவிலும் விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன் சாதாரணமாக முன்னர் போல் வெளியே பழகி வருவது மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது . கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அரசை கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் இப்போதைய அவசரகால நிலையில் ஏழைமக்களுக்கு அம்மா உணவகம் மிக மிக நம்பமுடியாத விலையில் உணவுகள் வழங்குவது மத்திய அரசுபாராட்டு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட
பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை திரும்பக் கூட் டினால் முழு ஒத்துழைப்பு சம்பளம் வேண்டாம் அரசை கலைக்க மாட்டொம் எதிர்க்கட்சிகள் கூடடா க வே ண்டுகோள்
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தர சித்தியை பெற்றுள்ளனர்
கொழும்பு இந்துக்கல்லூரி 9பேர் 9 A 9பேர் 8A 11 பேர் 7 A
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5 பேர் 9 எ சித்தி 125 மாணவர்களில் 90 பேர் உயரதரத்துக்கு தகுதி அடைந்துள்ளனர்
4 மாணவர்கள் 8 எ 1 பி .ஒரு மாணவர் 7 எ 2 பி ,ஐந்து மாணவர்க 7 எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள் 6 எ 2 பி 1 சி உம 1 மாணவன் 5 எ 4 பி உம ப்டேறுள்ளனர்
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்