பிரித்தானியாவில் இதுவரை வைத்தியசாலைகளில் கொரோனாவால் மரணமானவர்களின் கணக்கு
மட்டுமே நாளாந்தம் வெளியிடப்பட்டன . ஆனால் வீடுகளிலேயே பலியானோரின் எண்ணிக்கை இந்த அவசரகால நிலையில் துல்லியமாக கணிக்க முடியாமல் போனது .அந்த எண்ணிக்கை நேற்று வெளியி டப்பட்டது அதனால் நேற்றைய அக்கணக்கில் இறந்தோர் எண்ணிக்கை 4415 என அறிவிக்கப்பட்டதால் பல தமிழ் இணையங்கள் முந்தி அடித்துக்கொண்டு நேற்று மட்டுமே 4415 என செய்தி போட்டுள்ளன பிரித்தானியாவில் நேற்று மட்டும் 765 பேர் தான் பலியானார்கள் என்பதே உண்மை
மட்டுமே நாளாந்தம் வெளியிடப்பட்டன . ஆனால் வீடுகளிலேயே பலியானோரின் எண்ணிக்கை இந்த அவசரகால நிலையில் துல்லியமாக கணிக்க முடியாமல் போனது .அந்த எண்ணிக்கை நேற்று வெளியி டப்பட்டது அதனால் நேற்றைய அக்கணக்கில் இறந்தோர் எண்ணிக்கை 4415 என அறிவிக்கப்பட்டதால் பல தமிழ் இணையங்கள் முந்தி அடித்துக்கொண்டு நேற்று மட்டுமே 4415 என செய்தி போட்டுள்ளன பிரித்தானியாவில் நேற்று மட்டும் 765 பேர் தான் பலியானார்கள் என்பதே உண்மை