புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2020

www.pungudutivuswiss.com
உயிர்களிடத்தில் அன்பு காட்டு .  ஈகை செய்.இரக்கம் கைவிடாதே
அளவுக்கதிகமாக  சொத்து சேர்த்து என்ன  வரப்போகிறது . சேர்த்தாலும்  ஒரு சிறுதுளியாவது  ஏழைகளுக்கு  கொடுக்கலாமே  உறவுகளே
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் தமிழ்த் தேசியப் பற்றாளரான சபா அவர்கள் காலமானார்
யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட
www.pungudutivuswiss.com
கொரோனா- உலகம்:- முழு விபரம்
அமெரிக்கா > 72,271
- பிரித்தானியா > 29,427
- இத்தாலி > 29,315
- ஸ்பெயின் > 25,613
- பிரான்ஸ் > 25,531
- பெல்ஜியம் > 8,016
- பிரேஷில் > 7,958
- ஜேர்மன் > 6,993
- ஈரான் > 6,340
www.pungudutivuswiss.com
இத்தாலி மக்களுக்கு முக்கிய செய்தி
மே 4 முதல் பிராந்தியங்களின் தனிப்பட்ட விதிமுறைகள் (புதிய இணைப்பு)
4 மே 2020

தமிழ் மக்கள் கூடிய அளவில் வாழும் பிராந்தியங்களில் கட்டம் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தனிப்பட்ட விதிமுறைகளை கீழ் காணலாம்.
www.pungudutivuswiss.com
ஜெர்மனி: உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: 166,000 க்கும் அதிகமானவை
இறப்புகள்: சுமார் 7,000
பள்ளிகளில் இரண்டாவது தளர்த்தல் படி உள்ளது. பல லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லலாம். சிகையலங்கார நிபுணர்க
www.pungudutivuswiss.com
பிரான்ஸ்:உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: சுமார் 170,000


இறப்புகள்: 25,200 மே 11 முதல் கடுமையான வெளியேறும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பொது போக்குவரத்தில் பாதுகாப்பு

5 மே, 2020

www.pungudutivuswiss.com
கொரோனாவை  திறம்பட கட்டுப்படுத்திய நாடுகளில் சுவிஸும்  முன்னணி வகிக்கின்றது  குறைந்தளவு இறப்புகளை  மட்டுமே  சந்தித்து நிர்வாக ,மருத்துவத்துறையில் சாதித்துள்ளது 
www.pungudutivuswiss.com
சுவிஸில்  தொற்றுக்கள் எண்ணிக்கை
01 மே  முதல்  வரிசையாக  106,77,52,38,26
www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த  பெண் கொரோனாவுடன்  5 வாரங்களாக  சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால்  இறந்த  9  வாத்து  நபரான  52  வயது பெண்மணி  கடந்த 5  வாரங்களாகவே  சுதந்திரமாக  நடமாடியுள்ளார்  பல  மருந்தகங்கள்  தனியார் மருத்துவமனைகளில்   மருந்து வாங்கி உள்ளார்  இவர்   கொழும்பு 15  மோதிர  பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில்  ஆயிரக்கணக்கான  மக்களுடன் பழகி  இருக்கிறியார்  என  தெரியவருகிறது 
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் பிரபல  கஞ்சா வியாபாரி ஈபிடிபி தோழர் ரமேஷ் இன்று  மாலை  கைதாகினர்
புங்குடுதீவில்  பலநாட்களாக   சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்த  ஈபிடிபி கட்சி தோழர் ரமேஷ்  என்பவர் இன்று மாலை  கஞ்சா பொதிகளுடன் கையும் மெய்யுமாக கைதாகி உள்ளார் 
www.pungudutivuswiss.com

ஜெர்மனி தனது நாட்டு எல்லைகளை   தொடர்ந்து மூடியே  வைத்திருக்க  உள்ளது . சுவிஸ் ,ஆஸ்திரியா , பிரான்ஸ், பெல்சியம், லக்சம்பேர்க், ஹொலாந்து ,டென்மார்க் ,போலந்து , செக் ஆகிய நாடுகளுடன் ஜெர்மனி எல்லைகளை கொண்டிருக்கிறது 
www.pungudutivuswiss.com
யாழில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! மூன்று இளைஞர்கள் கைது
யாழில் சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் திருடி விற்பனை
www.pungudutivuswiss.com
இன்று முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளது.
மயங்கி விழுந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

தம்புள்ளை பொது மலசல கூடத்திற்கருகில் மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தம்புள்ளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொது மலசல கூடத்திற்கருகில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறைக்கு
தேர்தல் தள்ளிப்போனால் பாராளுமன்றம் கூடடபடவேண்டும் கூட்டினால் பெரும்பான்மை தேவை .அதற்காக கூட்டமைப்பை வளைத்து போட வாக்குறுதிகளா ?
www.pungudutivuswiss.com
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை : மகிந்தகூட்டமைப்பிற்கு அளித்த வாக்குறுதி

ஸ்ரீலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்
www.pungudutivuswiss.com
இலங்கையில் எடடாவது   நபர்  கொரோனாவுக்கு பலி கொவிட் 19 ஆல் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது
சுவிஸ்  கொரோனா  தொற்றுக்கள் எண்ணிக்கை  01.05.2020 முதல்  வரிசையாக 106.77.49.37

4 மே, 2020

www.pungudutivuswiss.com
France Noisy-le-Sec : அனுமதி பத்திர சோதனை நடத்திய நான்கு 'போலி காவல்துறையினர்
www.pungudutivuswiss.com
லண்டனில் தவித்த 208 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்
லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ad

ad