புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2020

அமெரிக்க அதிபர் தேர்தல்! உறுதியாகின்றது ஜோ பிடன் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டி வருகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உறுதியாக தெரிய வருவது எப்போது?

 வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை

4 நவ., 2020

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு! பரபரப்பில் அதிமுக

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக பல நாட்கள் ஆகும்: வெளியான தகவல்

அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் இதுவரை முழுமையாக எண்ணப்படாததால் தேர்தல்

அமெரிக்க வாழ் தமிழர்களின் வாக்குகளை அள்ளிய ஜோ பைடன்: வெளியான முடிவுகள்

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் New Jersey தொகுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க அதிபருக்கு தேர்தல் வாக்குப்பதிவு ஒரு புறம் நிறைவு பெற்றும் வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் யார்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம்- ரம்ப் .அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தாமதம்? நீடிக்கும் குழப்பநிலை

அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு முடிந்து நீண்ட நேரமாகியும் முடிவுகள் வெளியாகாத
அமெரிக்கதேர்தல் -பைடேன்  முன்னணியில்  இருக்கிறார் 
பைடேன்  238  இடங்களிலும்  ட்ரம்ப் 213 இடங்களிலும்  முன்னை  பெற்றுள்ளனர் 
இன்னும்  87  இடங்களின் முடிவுகள்  வரவுள்ளன   270  இடங்களை   அடைபவர் அதிபராவார் 

3 நவ., 2020

வியன்னாவில்ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தாக்குதல்... 100 முறை துப்பாக்கிச்சூடு!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே, ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள்

யாழில் தொற்றுடன் 9 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டார்.

Jaffna Editor
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

யாழ். நகரில் உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை

யாழ்ப்பாண மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்பு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர்

2 நவ., 2020

தமிழ்  உறவுகளே -எச்சரிக்கை .கொரோனாவில் இருந்து உங்களை காப்பா ற்றிக்கொள்ளுங்கள் 
தமிழர்  வாழும் அணைத்து நாடுகளிலம் கொரோனா  தாண்டவமாடுகிறது .தமிழர்களை கூட  பரவலாக  தாக்க தொடக்கி இருக்கிறது தயவு  செய்து ஒவ்வொரு  உயிருக்கும் மதிப்பளியுங்கள் . ஆலயங்கள்   விழாக்கள் கொண்டாட்ட்ங்கள் எல்லாவற்றையும்  ஒதுக்கி வையுங்கள் ,ஆலய நிர்வாகங்கள் பொது அமைப்புகள் சங்கங்கள் தனிப்பட்டவர்கள்  கூட இந்த  உயிரோடு விளையாடும் விஷயங்களில்  நல்ல  முடிவெடுங்கள் .  உறவுகள்  நீடூழி  வாழவேண்டும் அநியாயமாக எங்கள்   உறவுகளின் உயிரோடு  விளையாடாதீர்கள் .புலத்தில் பனி யிலும் குளிரிலும் இயந்திர வாழ்க்கையில்  ஓடித்திரிந்து உழைத்து  தன்னையும்  உறவுகளையும்  நாடடையும்  வாழ வவை த்த  ஒவ்வொரு  தமிழனும் ஓய்வு காலத்திலாவது ஒரு சில வருடங்களாவது நிம்மதியாக  அனுபவித்து வாழவேண்டும் மக்கள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள்  என  இணைந்து சந்தோசத்தில் இருக்க வேண்டாமா  ?சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் உயிர்  உங்கள்  கையில் 

1 நவ., 2020

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சின் கொரோனாத் தொற்று அறிக்கை! அபாயத்தின் அறிகுறி


கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.

தொற்றாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற 6 பேர் தலைமறைவு

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன், பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்

ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது

பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது

31 அக்., 2020

விசேட செய்தி --------------------- France லியோன் நகரில்பாதிரியார் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி! - ஆயுததாரி தப்பி ஓட்டம்..!

சற்று முன்னர் பாதிரியார் ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்

இன்று முழுவதும் புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டது

Jaffna Editor  

கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை  உணவக  உரிமையாளர்  பணியாளர்  யாழ்  வந்த  விவகாரத்தால்   இன்று அதிகாலை  முதலே  புங்குடுதீவில் இருந்து வெளியே  செல்லவோ  உள்ளே  வரவோ  யாரும் அனுமதிக்கப்படவில்லை  போக்குவரத்தும்  நிறுத்தப்பட்டது 

வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு

Jaffna Editor
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில்

கொழும்பில் இருந்து ஒரே பேருந்தில் வந்த தொற்றாளர்கள்புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர்நல்லூரில் உள்ளஒருவர்

Jaffna Editor
யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று கொரோனா தொற்றாளருடன் பயணம் செய்தவர்களை

யாழ். நகரில் பல கடைகளுக்கு “சீல்”

யாழ்ப்பாணம் நகரில் உள்ள நான்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் இன்று காலை மாநகர சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் நடமாடிய




ad

ad