புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2020

யாழில் தொற்றுடன் 9 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டார்.

Jaffna Editor
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 9 வயது சிறுமி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 9 வயது சிறுமி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் மகளுக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad