புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

www.pungudutivuswiss.com  
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 




www.pungudutivuswiss.com$
வடமராட்சி பகுதியில் கனமழை

யாழ். நகரில் மின் தடை

www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 
 

யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்

2 டிச., 2020

கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்- அச்சத்தில் வடக்கு மக்கள்

www.pungudutivuswiss.com

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்

WelcomeWelcome வரைவைத் தயாரிக்க ஐவர் குழு! - தமிழ் கட்சிகள் நியமிப்பு.

www.pungudutivuswiss.comபு
திய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை, தமிழ் தேசியக் கட்சிகள் நியமித்துள்ளன. புதிய அரசியலமைப்பிற்கான

முல்லைத்தீவை இன்று தாக்குகிறது புரெவி புயல்

www.pungudutivuswiss.com
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை

சூறாவளி இன்று இரவு 07.00 மணியளவில் நாட்டை கடக்கும் _ "வளிமண்டலவியல் திணைக்களம்"

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில்

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கை

www.pungudutivuswiss.com

இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும்

1 டிச., 2020

www.pungudutivuswiss.com
திருகோணமலைக்கு  400   கிலோமீடடார்  தொலைவில்  வங்க   கடலில்  புயல்  உருவாக்கம்  திருகோணமலைக்கு  அருகாக  4  ஆம்  திகதி  கரையை  கடக்கும் 

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை

www.pungudutivuswiss.com
இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? என

இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

www.pungudutivuswiss.com
இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ்

போர்முலா 1 கார் பந்தயம் :பிரித்தானிய வீரர் ஹெமில்டன் வெற்றி

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டுக்கான போர்முலா 1(Formula-1 ) கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15ஆது சுற்றான

முதலிடத்தில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று

மாரடோனாவின் மரணத்தில் மர்மம்? விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

www.pungudutivuswiss.com

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த  பிரபல  காற்பந்தாட்ட  வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்

www.pungudutivuswiss.com

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரத்தை தவிர்த்திருக்கலாம் – சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு

www.pungudutivuswiss.com

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை

சிறைகளுக்குள் கொரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை மஹர கலவரம் வெளிப்படுத்தியுள்ளது- சுயாதீன விசாரணை அவசியம் – மன்னிப்புச்சபை

www.pungudutivuswiss.com

இலங்கை மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளார்.

ad

ad