ஒரே நாடு ஒரே சட்டம் என அரசு சொல்கிறது. ஆனால் கொழும்பில் போராட்டங்கள், சுதந்திர கொண்டாட்டங்கள் நடக்கிறது. இங்கே
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடக்கு = கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்தது.