புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2023

காசாவில் உடன் போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை

www.pungudutivuswiss.com

பேஸ்பால்' உத்தியால் நியூசிலாந்தை சாய்த்து இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

www.pungudutivuswiss.com
நடப்பு உலகக்கோப்பையில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென் ஆப்ரிக்க அணி தனது பேஸ்பால் உத்தியால் நியூசிலாந்தை எளிதில்

இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய லத்தீன் அமொிக் நாடுகள்!! உறவைத் துண்டித்தது பொலிவியா

www.pungudutivuswiss.com
காசாவில் அப்பாவி மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரம் இஸ்ரேல் மீதான உத்தியோகபூர்வ உறவைத் துண்டித்தது லத்தீன்

திருகோணமலை விமான தளத்தில் தரை இறங்கிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

www.pungudutivuswiss.com
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் சென்றுள்ளார்.

காக்கா, கழுகு எல்லாம் காட்டுல இருக்கும் தானே”- விஜய் சொன்ன குட்டி கதை! அதிர்ந்த அரங்கம்!

www.pungudutivuswiss.com
லியோ படத்தின் வெற்றிவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில்

தமிழர்களிடம் பொது மன்னிப்புக் கோரினார் அம்பிட்டிய தேரர்

www.pungudutivuswiss.com


தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் எச்சரிக்கை விடுத்திருந்த மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் எச்சரிக்கை விடுத்திருந்த மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

28 அக்., 2023

World Cup 2023: `மேக்ஸ்வெல் முதல் மேத்யூஸ் வரை!' டாப் 5 பேட்டிங் & பௌலிங் பெர்ஃபாமன்ஸ்கள்!

www.pungudutivuswiss.com
சிறந்த ஸ்கோர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் அடிப்படையில் செய்யப்பட்ட
தேர்வுகள் அல்ல. போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்ஃபாமன்ஸ்கள் இவை.

சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடுமாறு கோரிக்கை! [Friday 2023-10-27 17:00]

www.pungudutivuswiss.com


ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைப் போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைப் போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!

www.pungudutivuswiss.com
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைது செய்யுமாறு சிஐடியில் முறைப்பாடு!

www.pungudutivuswiss.com



அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்.

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் பார்த்து எழுதி மோசடி செய்த எம்.பி

www.pungudutivuswiss.com
சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பார்த்து எழுதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பார்த்து எழுதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

27 அக்., 2023

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! -

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்தை துவம்சம் செய்த இலங்கை..!

www.pungudutivuswiss.com

இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான 25வது போட்டியில் இன்று (26) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களின்

இராணுவம் விடுவித்த பொதுமக்களின் காணிகளை அபகரிக்க முனையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! [Thursday 2023-10-26 19:00]

www.pungudutivuswiss.com




யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளை, பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளை, பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது

உடுவிலில் போதை ஊசி ஏற்றிக் கொண்ட இளைஞன் மரணம்! [Thursday 2023-10-26 19:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில், அதிகளவு போதைப்பொருளைப்  பயன்படுத்திய இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், அதிகளவு போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது

25 அக்., 2023

காஸாவின் கொடூர நிலைமை - மக்களின் துயரத்தைச் சொல்லும் புகைப்படங்கள்

www.pungudutivuswiss.com

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்குள் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்த தீர்வும் கிட்டாது!

www.pungudutivuswiss.com


 பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வும் கிட்டாது. மாறாக இவ்விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதன் மூலமே பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வும் கிட்டாது. மாறாக இவ்விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதன் மூலமே பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

சம்பந்தன் பதவி துறக்க வேண்டும்!- ஆப்பு வைத்தார் சுமந்திரன்

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு  நடைமுறை அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைமுறை அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்

திருகோணமலையை பௌத்த மயப்படுத்த துரித நடவடிக்கை!

www.pungudutivuswiss.com


திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம்.  இப்பொழுது அது துரித கதியில் இடம்பெற்று வருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம். இப்பொழுது அது துரித கதியில் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad