புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2016

சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சவுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர்  என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது. இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இதோ அந்த  வீடியோ
சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலகக்கோப்பை கபடியின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தாய்லாந்து
ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் : 
அப்பல்லோ அறிக்கை


நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

21 அக்., 2016

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு


தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு

இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தன் கோரிக்கை

திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்

பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நு

பல்கலை மாணவர் மீது துப்பாக்கிசூடு ஒருவர் துப்பக்கிசூடடிலேயே யே பலி

பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள்

அமைச்சர்கள் அறுவருக்கு எதிராக விரைவில் முறைப்பாடு

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய

உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை

யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்  

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் சனியன்று

நாளைய தினம்  22.10.2016  சனிக்கிழமை காலை  9.00  மணிக்கு  புங்குடுதீவு  11ஆம் வட்டாரம் போக்கதை  முத்துமாரியம்மன் கோவிள்  மனவாலக்கோல விழாவும் சந்காபிசெகமும்  நடைபெற திருவருள் நிச்சயித்திருக்கிறது ..அம்பாள் அடியார்கள் அனைவரும்  அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுயுமாறு   கேட்டுக் கொள்கிறோம்

ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி பேட்டி

Stalin is my political heir, says Karunanidhi in an interview
மு.க.ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும்,
பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச்

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக்

ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார் : பொன்னையன்

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில்

சுகவீனத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்?

பாடசாலைக்கு சுகவீனம் காரணமாக ஒரு வாரம் சமூகமளிக்காத ஒன்பது வயது மாணவனை வகுப்பாசிரியர் துன்புறுத்திய சம்பவமொன்று

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன்

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத்

20 அக்., 2016

தேச துரோக வழக்கிலிருந்து வைகோ விடுதலை - பரபரப்பு பேட்டி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன?  என்ற தலைப்பில்

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ராதாரவி வித்தியாச முயற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று விஷால் இப்போது தான் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்றார்.

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின்

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுமா?

அப்போலோவில் இப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போல, 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
கடந்த 28 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் எம்டிசிசியு என்கிற அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று

வடக்கில் ஆதரவு திரட்ட விரைவில் களமிறங்குகிறார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய

அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப்

கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை.கெளரி சங்கர் தவராசாவின் குறுக்கு விசாரணையில்

கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும்

அந்த தப்புக்கு இதுதான் தண்டனை..! ராதாபுரத்தை அதிர வைத்த கொடூரம்

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அரபுநாடுகளில்தான்

சுவிஸில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடி கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும்

அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் கட்டாயப் படுத்தி அருகே இருந்து சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி கண்ணீர் பேட்டி …!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள்

இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது


நெல்லை மாவட்டம் தாளையூத்தில் இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து

ஜெ.வுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், மணம்

கூட்டமைப்பு- ரீட்டா இஷாக் நாடியா சந்திப்பு



நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்ட மைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினத்தில் யாழில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு

இன்று இரவு முதல் மின்வெட்டு க்கான தடை நீங்கியது

நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வரவு ள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க

19 அக்., 2016

லண்டனில் இலங்கை தூதுவர் முன்னிலையிலே முழங்கிய முதல்வர்

வடமாகாணத்தில் 150,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்க ளின் சுமுகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில்

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலை குற்றம் நிரூபனமான நிலையில் இளவரசர்

கேபினட்டில் 'விவாதிக்கப்பட்ட' 3 விஷயங்கள்! -ஆச்சரியப்படுத்திய ஓ.பி.எஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூடும் அமைச்சரவைக் கூட்டம் எ

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
லண்டனில் உள்ள பிரபல பத்திரிகைகளில் இலங்கை தமிழர்கள் பற்றி செய்திகள் வருவதுண்டு. அவை லண்டனில் இலங்கை

புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின்

வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்கமுடியாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது

ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!



இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள்,

18 அக்., 2016

வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில்

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை...! நான்கு இலங்கையர்கள் கைது


தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்

சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான்

ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்

ad

ad