நாளைய தினம் 22.10.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் போக்கதை முத்துமாரியம்மன் கோவிள் மனவாலக்கோல விழாவும் சந்காபிசெகமும் நடைபெற திருவருள் நிச்சயித்திருக்கிறது ..அம்பாள் அடியார்கள் அனைவரும் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுயுமாறு கேட்டுக் கொள்கிறோம்