புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


யுத்த வெற்றி விழா கொண்டாட்டத்திலிருந்து!


யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.
கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர், 

கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழவே தமிழர்கள் விரும்புவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 4ம் ஆண்டு விழா கொழும்புவில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ராஜபட்ச, இலங்கையில் வாழும் தமிழ் மக்களை

விடுதலைப் புலிகளுடன் மோத வேண்டாம் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை காலிமுகத்திடல் பகுதியில் அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். 

லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை!
இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி:மன்னாரில் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைதின் பின்னணியென்ன? விரிவான தகவல்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட பதினைந்து

த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரீனாவில்
மே 18 நினைவேந்தல் கூட்டம்:
விடுதலைப்புலிகள் கொடிகளை
அகற்ற சொன்ன போலீசார் 

 

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப்


 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விருதுநகரில் மதிமுக மாநாடு நடைபெறும் என்று விருதுநகர் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.BBC
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தி

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.BBC
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக் கடலூர் வந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் திருமண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது. இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் திடீர் தடை விதித்தனர். இருந்தாலும், திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலூரில் உள்ள் திருமண மண்டபத்தில் வைத்து 11 மணி முதல் தற்போது வரை இன்டோர் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது போலீஸ்!
அண்ணனுக்கு ஆயிரம் தம்பிகள் (முள்ளிவாய்க்கால் 4ம் ஆண்டு)
ஆக்கம்: அ.பகீரதன்.

அவலங்களின் தாய் நிலமாகி, வரலாற்றுச் சுவடுகளை மட்டுமே தாங்கி, சீரழிந்து போய் கிடக்கும் முள்ளிவாய்க்கால் பற்றி கவிதை ஒன்று வடிக்கவே முனைந்தேன்;

சுதந்திரத்தமிழீழம் கானல் நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை
சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.

ஈழம் தமிழர் தாயகம் இல்லையா? விகடன் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழ் 'செம்மலர்’. அதில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை,

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இப் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஜொனாதன்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் 100 மலிவு விலை உணவகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இதில் முதல் கட்டமாக 10 உணவகங்கள் திறக்க, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் நடிகை ஸ்ருதிஹாசனும் நெருங்கி பழுகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு
முள்ளிவாய்க்காலில் உறவுகளுக்கு அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தலமையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யுத்த வெற்றிவிழாவில் 30 போர்விமானங்கள் 50 யுத்தக்கப்பல்கள், 100 தாக்குதல் வாகனங்கள், காலை 9 மணியளவில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு உரை


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வெற்றிவிழாவில்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்.
ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்றுவியாழக்கழமை இரவு


கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு இருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
இந்த நிலையில் சென்னையில் தனியாக ஒரு கிரிக்கெட் சூதாட்டம் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளதை தமிழ்நாடு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

வரும் எம்.பி தேர்தலில் திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும் என கே.என்.நேரு பேசினார்.
திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் வாளாடி கந்தசாமி தலைமை வகித்தார்.
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிர
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடத்தப்பட்டு 4-ம் ஆண்டையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து உலகதமிழர் பேரவைத்தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கூறியதாவது:-
மே 19ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இன அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தின் நிர்வாகிகள்,
வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Indian Premier League - 68th match
Sunrisers Hyderabad won by 23 runs
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடுஉணர்வெழுச்சியுடன் தொடங்கியது!

ad

ad