புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு வேலை, உரிய இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜ்குமாரின் மனைவிக்கு நிரந்தர பணி வழங்கவும், ராஜ்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு
தரவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் பணிக்குத் திரும்புவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது என தொழிலாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad