புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014








வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 11 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 11 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 

"தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவோம்" ஒன்றுபட்ட தமிழராய் எம்பணிகள் தொடர்வோம்!! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!!

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு

ஜனா­தி­பதி மஹிந்தவுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­ம்; இரா. சம்­பந்தன்

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசு­வ­தற்கு நாம் தயார். ஆனால் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின்
கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் அகப்பட்டு ஒருவர் பலி
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின்போது தேர்ச்சில்லில் அகப்பட்டு ஒருவர்

ஈராக்–சிரியாவில் 31,500 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்: அமெரிக்க உளவுத்துறை தகவல்!!


cf48fe29-feac-451f-b080-50b592ce0737_S_secvpf
ஈராக் மற்றும் சிரியாவில் 31,500 ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழு இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடியும் வரை, சுயமின்றி
கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
வடமாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன்
போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மனித உரிமைச் சபையில் கரன் பார்கர் அம்மையார்
போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என
புதிய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி
ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக கடந்த 4ம் திகதி பொறுப்­பேற்றுக் கொண்ட ஜோர்தான் இள­வ­ரசர் சையிட் அல் ஹுசேன்,
மர்மமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஆசிரியை: பசறையில் சம்பவம்
பசறை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியை ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்து பசறை மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கோயில்
குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் சிலாபம் பொலிஸார் கைது

சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சி
முன்கூட்டியே ராஜினாமா?
 ''எங்கே போனாலும் 'செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்?’ என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்று சொன்னபடியே வந்தார்.
''தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா?''
கொந்தளிக்கும் குஷ்பு!
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து
ந்தியாவின் ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின்
பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இந்தியில் உரையாற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தி திவாஸ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், அமெரிகாவில் இந்தியில் பேசிய
‘‘சசிகலா என் உறவினர் அல்ல!’’- ஜெயலலிதா

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடா: தேர்தலை நிறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி
ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன்

எம்மை மீறி எவருமே இல்லை இதுவே இராணுவத்தினர் விடுக்கும் செய்தி
"எவரும் எங்களை மீறியவர்கள் அல்லர் என்பது

பருத்தித்துறை முனையில் இனங்காணப்படாத சடலம்
பருத்தித்துறை முனைப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி
பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக

ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில்?
ஜனாதிபதி தேர்தலை ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலரையும் மாவட்ட வாரியாக சந்திக்கும் ஸ்டாலின், காஞ்சி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது


கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி, ட்ராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சகாயம் ஐ.ஏ.எஸ்.

""ஹலோ தலைவரே.. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியிலே உள்ளாட்சி இடைத் தேர்தல்கூட இந்தப்பாடு படுதே?''
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட
எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ’கத்தி’ தயாரிப்பாளர் சுபாஷ்கான் விளக்கம்
கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை

ad

ad