நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9மணிக்கு இலத்திரனிய
ல் ஊடகங்கள் வாயிலாக விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.
நாளையுடன் அரசின் 100 நாள் திட்டம் நிறைவிற்கு வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அரசின் உத்தியோகபூர்வ திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.
நாளையுடன் அரசின் 100 நாள் திட்டம் நிறைவிற்கு வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அரசின் உத்தியோகபூர்வ திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|