புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

நாளை இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்களில் ஜனாதிபதி விசேட அறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  இரவு 9மணிக்கு இலத்திரனிய
ல் ஊடகங்கள் வாயிலாக விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.
 
நாளையுடன் அரசின் 100 நாள் திட்டம் நிறைவிற்கு வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 
 
அரசின் உத்தியோகபூர்வ திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார். 
 
நாளையுடன் அரசின் 100 நாள் திட்டம் நிறைவிற்கு வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 
 
அரசின் உத்தியோகபூர்வ திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad