புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி


யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து

ஜெயலலிதா தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது? ஈ.வி.கே.எஸ் கேள்வி!

: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர்

ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல்

முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்

முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.

3
யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி

எம்.கே.நாராயணனை தாக்கிய பிரபாகரன் யார்? பரபரப்பு பின்னணி தகவல்கள்


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள  ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

எம்.கே.நாராயணனைத் தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு




சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த

40 ஆயிரம் கஞ்சா பொதிகளுடன் ஆஸி. செல்ல முற்பட்டவர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சாப் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடற்றொழிலாளியொருவர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல

13ஆம் திகதி WT1190F எரியும் துண்­டுகள் நிலத்தில் விழு­வது இலங்கைக்கு ஆபத்து!



விண்­வெ­ளியில் இருந்து வேக­மாக வந்து கொண்­டி­ருக்கும் மர்மப் பொருள் எதிர்­வரும் 13ஆம் திகதி ஹம்­பாந்­தோட்­டைக்கு அப்பால்

முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு : நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம்
Indo-Canadian Sikh Harjit Sajjan named Canada's new Defence Minister

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!

 முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்

இன்ஸ்பெக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்ற முயற்சிக்கும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த

700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்புக்கு சமமான அந்தஸ்து வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு அமைச்சரவையினாலேயே மேற்கொள்ளப்பட

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா


jet
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நிகராக, ஏவுகணைகள்

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்


உலகில் வளமான நாடுகளின் வரிசையில் சுவிஸர்லாந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வளமிக்க நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில்

ad

ad