ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்
அமைச்சரவையில் அங்கம் வகித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 40 அமைச்சர்களும் புதிய அரசுடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
|