கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கொள்கைகளைப் பார்க்கும். அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்த்து முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். |