இந்நிலையிலேயே தற்போது ”உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென” ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிபை அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாது நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது |