தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை!- அடுத்த முதல்வர் கருணாவின் சகோதரி?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம்
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர்.
யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.
த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும் முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார் அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின் கணணி அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை பகிரங்கமாக அறிவிப்போம் நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம்
vidios photos -thiruma kalaignar
ஈழம் தொடர்பாக, தமிழகக் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. அதேநேரத்தில், ஈழச்சிக்கலை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய அக்கறை இங்கு குறைவாகவே உள்ளது. உலகப் பார்வை குறித்த ஒரு
பிரபாகரனை விமர்சித்து என்.கே.கே.பி. ராஜா பேச்சு! தமக்கு உடன்பாடில்லை என்கிறது தி.மு.க
பிரபாகரன் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு கொலைகாரன் என்ற கருத்துப்பட பேசியதாக இதழ் ஒன்றில் வெளியான தகவலை மறுத்துள்ள திமுக., அவரின் இந்தப் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளது.
பிரபாகரனின் போர் மையத்தை கேபியும் 22 புலம்பெயர் தமிழர்களும் பார்வையிட்டனர்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை
கடலூர் அருகே கோதண்ட ராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). விவசாயி. சம்பவத் தன்று இவர் கடலூர் முதுநகரில் உள்ள வங்கிக்கு வந்தார். அங்கு நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்று அதனை காரின் முன்பக்க