புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


கொழும்பு புறநகர் கடற்பரப்பில் கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருக்கிறது!- கரையோரங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடற்பரப்பில் தரித்து நிற்கும் கிரேக்க கப்பல் காரணமாக கொழும்பு மற்றும் களுத்துறை கரையோர பிரதேசங்களில் பாரிய சுற்றாடல் பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு!- ஞானதேசிகன
கடந்த 12ம் திகதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனையின் எல்லைகாவலனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினருமான ஏகாம்பரம் தலைமையில் கல்முனையில் வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் நடைபெற்றது.

பணத்துக்காகவே பெற்றோரும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டார்கள், மகன் தலைமறைவு- விசராணையில் பொலிஸ் அதிகாரி
வெள்ளவத்தை ராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்று வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரஷான் குமாரசாமி கொட்டகலை வீட்டிற்கு வந்து சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

19 ஆக., 2012


நடுக்கடலில் பிழைத்து போன ஒஸ்ரேலியா வியாபாரம்

ஓஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிரு


மிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது



தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு
நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் கைதானவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைப்பு: 
பரமநாதன் ஜெதர்சன் என்னும் தமிழ் இளைஞன் கடந்த 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு
அடுத்த மாதம் சிறிலங்கா வருகை தரவுள்ளது ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் குழு
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளவத்தையில் தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்களாக மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தை – ராமகிருஷ்ணனன் வீதியில் டெரெஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை!- அடுத்த முதல்வர் கருணாவின் சகோதரி?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம்
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

18 ஆக., 2012

புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது.
சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். 


ராஜபக்சேவின் கோரிக்கையால்  புத்தரின் எலும்புகளை,
 இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு

யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

17 ஆக., 2012

எச்சரிக்கை 
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும்  முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார்  அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின்  கணணி  அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை   பகிரங்கமாக அறிவிப்போம்  நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம் 

ad

ad