சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் பேசமுடியாது: செல்வம் அடைக்கலநாதன்
நாங்கள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு பேசமுடியாது. தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்றபோதுதான் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகும்