ஐ.நாவில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணையில் பா.ம.க பங்கேற்கும்: ராமதாஸ் அறிவிப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்தும் விசாரணையில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) பங்கேற்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.