கொமன்வெல்த் மாநாடு: நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை! குழப்பத்தில் இந்திய மத்திய அரசு!
கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்புக் குரல் வலுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில்